பரமஹம்ஸ நித்யானந்தரின் கருத்துகள் அனைத்தும் மனித குலத்திற்கு நன்மை அளிக்கக் கூடியதாகவும் ஆர்வம் அளிக்கக் கூடியதாகவும் இருந்ததால் குண்டலினி சக்தியைப்பற்றிய ஆராய்ச்சிகளுக்கு சம்மதித்தேன். அந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட நுட்பம் நாசா ((Nasa) கழகத்தினால் முதன் முதலாகப் போர் விமானங்களில் பணிபுரியும் பைலட்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது உலகம் முழுக்க மூளை மற்றும் அதன் சம்பந்தமான நோய்களைப் பற்றி அறிந்துகொண்டு, அதற்குத் தகுந்த முறையில் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. பரமஹம்ஸ நித்யானந்தரின் ஆஸ்ரமத்திலும் அதே அதி நவீன தொழில் […]
மூளையை விழிப்படையச் செய்யும் வழி… (10,000 வருடங்கள் முன்பே வழங்கப்பட்டது) குருநாதரிடமிருந்து தீகை்ஷ பெற்று குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வதுதான் பாதுகாப்பான வழி.” – பிரம்ம வித்யா சம்பிரதாயம் ஆன்ம சாதகர் தம்முள் இருக்கும் குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்யும் பொழுது, அவ்வாறு விழிப்படைய விடாமல் தடுக்கும் முடிச்‘களான எதிர்மறை உணர்ச்சிகளையும், எதிர்மறை சக்திகளையும் முதலில் எதிர்கொள்ள வேண்டும். இதை ‘பிரம்ம கிரந்தி விபேதினி’ என்று சொல்வார்கள். இந்த முடிச்‘கள் அவிழ்க்கப்பட்டால்தான் குண்டலினி சக்தி விழிப்படையத் […]
(பரமஹம்ஸரின் ஜீவன் முக்தி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது.) உங்களின் தங்கை வீட்டிற்கு, உங்களின் தங்க மகளை விடுமுறைக்காக அனுப்பி வைத்துவிட்டு, எப்படி மகளின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருப்பீர்களோ, அப்படி உங்களைப் பூமிக்கு அனுப்பி வைத்து இறைசக்தி ஆவலோடு உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. எங்கோ இருக்கும் பிள்ளையின் ஒரு தொலைபேசி அழைப்பு போதும்… நீங்கள் ஓடோடி வந்துவிடுவீர்கள். ஆனால், அது தெரியாமல், அத்தை வீட்டில் விளையாட ஆரம்பித்த குழந்தை தன்னையே சில நாட்களுக்கு மறந்துவிடும்! பூமியில் மனிதன் வாழ்வதும் […]
உலகின் மிக பழமையான புத்தக நிலையமான வாட்கின்ஸ் (WATKIN’S) வெளியிடும் மைன்ட் பாடி ஸ்பிரிட் (MIND BODY SPIRIT) பத்திரிக்கை நிறுவனம், உலகில் மிக அதிக அளவு ஆன்மீக தொண்டாற்றி பங்களித்த மிகப்பெரிய 100 குருமார்களுள் ஒருவராக குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Thanks Watkins! #8 written by A.C. Narendran about 2 days ago Hi, glad to see you have included my master Paramahamsa Nithyananda in the list for the first […]
ஏன் நாத்திகர்கள் மிக அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்? இணையதளத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள்… http://en.wikipedia.org/wiki/Demographics_of_atheism அமெரிக்காவின் மனோவியல் ஆய்வுப்படி, அமெரிக்க பத்திரிகைகளின் ஆய்வுப்படி ஏதோ ஒருவித ஆத்திகமத நம்பிக்கை உள்ள மக்களைவிடவும் நாத்திக மதவாதிகளின் தற்கொலை விகிதம்தான் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் மிக அதிகமாக உள்ளது. முடிவுகள்: ஆத்திக மதரீதியாக அங்கீகரிக்கப்படாத குடிமக்கள்தான் குறிப்பிடும்படியான மிக அதிக அளவில் தங்கள் வாழ்நாளை தற்கொலையால் முடித்துக்கொள்கிறார்கள். தற்கொலை செய்துக் கொள்பவர்களிலேயே அதிகாமானோர் யார் என்றால் மிகவும் இளையவர்கள், திருமணம் […]
ஒரு வேளை இந்தச் சர்ச்சை நடத்திருக்காவிட்டால், நீங்கள் யார் என்றே எனக்குத் தெரிந்திருக்காது. முதலில் எனக்கு உங்கள் மீது கோபம்தான் வந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் ஒளிபரப்பப்பட்டதும், அடுத்த சர்வேதேச பிரச்சினையே இதுதான் என்பது போல கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் உங்களைப் பற்றிய மோசமான செய்திகள்தான் தலைப்புச் செய்திகளாயின. இது உங்கள் மீது ஏற்பட்டிருந்த கோபத்தை அனுதாபமாக மாற்றிவிட்டது. அதனாலயே உங்களைப்பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாகிவிட்டது. உங்களைப் பற்றி விசாரிக்க விசாரிக்க உங்களின் சீடனாகவே இப்பொழுது […]
The Great Conspiracy done against humanity ‘குழந்தைகளுக்கு துரதிர்ஷ்டவசமாக, சமூகத்தின் கொடுமையான சூழல் காரணமாக, உடல் மலர்ச்சி அடைகிற வயது குறைந்துகொண்டே வருகிறது. இன்றைய காலகட்டத்தில் எட்டு வயதில் உடல் மலர்ச்சி நடக்கத் துவங்கிவிடுகிறது என்று மருத்துவர்கள் வேதனையோடு பகிர்ந்துகொண்டார்கள். அது சமூக ரீதியாகச் சரியாக இருக்கலாம். ஆனால், அது அவர்களுக்கு இழைக்கப்படும் பாவம். பாவம்கூட அல்ல, துரோகம்! குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. உடல் மலர்ச்சி (Physical Maturity) […]
குருவே முடிவு செய்வார். Kama Sutra or Brahma Sutra – Guru will decide அப்பொழுதெல்லாம் ரிஷிமார்கள், குருமார்கள் மிக அழகாய், குருகுலத்திற்கு வந்திருக்கும் குழந்தைகளுடைய மனத்தைப் படித்துவிடுவார்கள். உடல் மலர்ச்சி ஆன உடனே, அந்தக் குழந்தை இன்னொரு ஆணையோ, பெண்ணையோ பார்க்கும் பொழுது, அந்தக் குழந்தையின் கண்களில் ஏற்படுகிற விரிவை வைத்தே, மனவோட்டத்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள். உடல் ரீதியான மனவோட்டம் இருந்தால் சமூகத்திற்குக் கட்டுப்பட்டு, அவர்களால் உடல் ரீதியாக நெருங்கிப் போகமுடியாது. ஆனால், ஒரு ஆணையோ, […]
அசாதரணமான வாழ்விற்கு… (21 நாள் நடைபெறும் தியான முகாம்) உங்கள் வாழ்வில் மாற்ற முடியாத வளர்ச்சியையும் வார்த்தைகளால் அளவிடமுடியாத நன்மைகளையும் சக்திவாய்ந்த உருமாற்றங்களையும் அனுபவமாக வழங்கும் தியான Inner Awakening . வெறும் 21 நாட்களில் உங்களின் உணர்வு நிலையை எளிமையாகச் சுருக்க வழியில் உயர்ந்தும் தனிச்சிறப்பு வாய்ந்த தியானமுகாம் Inner Awakening இத்தியான முகாமில் கலந்துகொண்டவர்கள் அடைந்த பலன்கள் அனைத்தும் (மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டவை): பலன் 1 : ஒவ்வொரு செல்லின் மைட்டோகாண்ட்ரியா […]